உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பை ஸ்தாபிப்பது தொடர்பில் சஜித் பிரேமதாச



(FASTNEWS|COLOMBO ) – ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டதன் பின்னரே புதிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றின் ஊடாக அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

Related posts

கொழும்பு – பதுளை புகையிரத சேவை பாதிப்பு…

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

புர்கா ஆடைக்குத் தடையில்லை.. – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..

wpengine