உள்நாட்டு செய்திகள்

குவைத்திலிருந்து 4000 இலங்கையர்கள் நாடு திரும்பினர்…



விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வரும் இலங்கையர்கள் வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 22ம் திகதியுடன் முடிவடைகின்றது.

குறித்த பொது மன்னிப்புக்காலப்பகுதியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சுமார் 15 ஆயிரம் இலங்கை ஊழியர்கள் உரிய விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் தங்கியிருப்பதாக அமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine

கண்டி வன்முறைத் தாக்குதல் – இன்று முதல் நட்டஈடு வழங்கும் நடமாடும் சேவை…

wpengine

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு..!

wpengine