உள்நாட்டு செய்திகள்

குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட இலங்கை பணிப்பெண்கள்



(FASTNEWS|COLOMBO ) – குவைட் நாட்டிற்கு பணி பெண்களாக சென்ற இலங்கை பெண்கள் 57 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை வந்தடைந்த குறித்த பணிப்பெண்களில் 7 பேர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அதில் 3 பேர் கடுமையான நோய்வாய்ப்பட்ட நிலையிலும் ஒருவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்ட நிலையில் நடக்கமுடியாத நிலையில் சக்கர நாற்காலியிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை…

wpengine

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது

wpengine

எத்தியோபியன் பயணிகள் விமானம் விபத்து – 157 பேர் பலி…

wpengine