உள்நாட்டு செய்திகள்

குளிருடன் கூடிய காலநிலை…



நாட்டின் பல பாகங்களில் குளிருடன் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று(19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம் எனவும் ஏனைய பாகங்களில் பொதுவாக சீரான காலநிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு;ள்ளது.

Related posts

தடம் புரண்ட ரயிலால் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு

Azeem Kilabdeen

பாராளுமன்ற உறுப்பினராக முத்து முஹம்மட் பதவிப்பிரமாணம்!

wpengine

மேலும் 201 பேருக்கு கொரோனா

wpengine