உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்…



(FASTNEWS | COLOMBO) – குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை, களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்ற பொலிஸ் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நுகேகொடை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிடியவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

wpengine

ISIS கைதிகளால் தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 33 பேர் பலி…

wpengine

போக்குவரத்து அனுமதிப் பத்திரம் மட்டும் இரத்து

wpengine