உள்நாட்டு செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | தலவாக்கலை ) – தலவாக்கலை – லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயான​ 59 வயதுடைய பெண்​ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.

Related posts

பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கைகள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு..

wpengine

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலையில் அதிகரிப்பு…

wpengine