உள்நாட்டு செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்…



பண்டாரவளை – எல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேசிய அரசாங்கம் தொடர்பான விவாதம் நாளை(07) பாராளுமன்றத்தில்….

wpengine

வன்னியில் கைவிடப்பட்டுள்ள காணிகள் மீள் கையளிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு

wpengine

தெபுவன பொலிஸ் அலுவலர் மீண்டும் பணியில் இணைப்பு…

wpengine