உள்நாட்டு செய்திகள்

குளவிகள் கொட்டியதில் 51 பேர் வைத்தியசாலையில் அனுமதி



(FASTNEWS |COLOMBO) – மினுவாங்கொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 51 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

முக்கிய உயர் கல்வி நிலையங்கள் மூன்றுக்கு பூட்டு

wpengine

பிரதமர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு…

wpengine

மீன்பிடிப்படகு தீப்பிடித்தமை தொடர்பில் ஆராய 04 உறுப்பினர்கள் கொண்ட குழு நியமனம்… Update

wpengine