உள்நாட்டு செய்திகள்

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு குற்றவியல் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணைகள் சுமார் ஒரு மணி நேரம் வரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

wpengine

கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine