உள்நாட்டு செய்திகள்

குறைந்த பெறுமதியில் விலை மனுவை சமர்ப்பிக்க ஆலோசனை வழங்கியது ரவி..



2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29 திகதி இடம் பெற்ற பிணை முறிகள் ஏலத்தின் போது, குறைந்த பெறுமதியில் விலை மனுவை சமர்ப்பிக்குமாறு, அப்போதைய நிதி அமைச்சராக இருந்த, ரவி கருணாநாயக்க அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இன்று(04) தெரிய வந்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குறித்த இந்த விடயம் வெளிக் கொணரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

சுமார் 13 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine

தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்து 3,600 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்த அரசியல்வாதிகள்..!

wpengine

மேலும் சில இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து

wpengine