Top Story 2உள்நாட்டு செய்திகள்

குருனாகலை நகர சபை தலைவராக NPPயும் பிரதி தலைவராக ACMCயும் தெரிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருனாகலை நகர சபை தலைவராக NPP உறுப்பினரும் பிரதி தலைவராக ACMC உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நகர சபை தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் 12 வாக்குகளை பெற்ற ஆனந்த எண்டன் நகர சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னிருத்திய வேட்பாளர் ஸுமித அருனஷாந்தவுக்கு 10 வாக்குகள் கிடைத்தன.

அதே நேரம் நகர சபை பிரதி தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் மொஹமட் அசார்தீன் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..

wpengine

மிச்சேல் மற்றும் ஹோஸ்ல்வூட் ஆஸி அணியிலிருந்து வெளியேற்றம்..

wpengine

பசில் ராஜபக்ஷ MP பதவியை ராஜினாமா செய்வது ஏன்? – வெளியான முக்கிய தகவல்கள்.

News Editor