உள்நாட்டு செய்திகள்

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 424 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் FCID இனால் சற்றுமுன்னர் கைது

wpengine

பிரதமரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

wpengine