உள்நாட்டு செய்திகள்

குடிநீர் போத்தல்களில் பொலித்தீன்களுக்கு தடை



(FASTNEWS | COLOMBO) – குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் 19 ஆம் திகதி…

wpengine

புகையிரத திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்..

wpengine

முன்னாள் அமைச்சர் பஷிலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வாபஸ்..

wpengine