உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் ஜனித் பெரேராவுக்கான கு விதிக்கப்பட்ட போட்டித்தடை நீக்கம்



இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

13வது திருத்தத்திற்கு அப்பால் செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது – டிலான்

wpengine

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு தொடர்பில் இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

wpengine

தங்கொட்டுவையில் எரிந்த நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு

wpengine