உள்நாட்டு செய்திகள்

கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற CID குழு ஆஸி விஜயம்…


கடந்த அரசில் கடத்திச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும், ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள், அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர் என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 

Rishma

Related posts

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இ.மி.ச விடுத்த கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரிப்பு..!

wpengine

பாதாள கோஷ்டிக்கெதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்பு மௌனக் கொள்கையில் – கோட்டாபய

wpengine

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

wpengine