வணிகம்

கிழங்கு மற்றும் பருப்பு எத்தரப்பினருக்கும் இறக்குமதி செய்யலாம்..



கிழங்கு மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எத்தரப்பினருக்கும் இறக்குமதி செய்ய வாய்ப்புக்கள் உள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கேள்வி எழுப்புகையிலேயே அதற்கு விடையளிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசினாலும் கிழங்கு மற்றும் பருப்பு இறக்குமதி செய்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

#rishma

Related posts

மீன் ஏற்றுமதி மூலம் அமோக வருமானம்…

wpengine

அமானா வங்கி இடமாற்றம்

wpengine

இலங்கை தேயிலையின் அகவை 150…

wpengine