உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது



கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேற்று(11) கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

(riz)

Related posts

குவைத் சென்ற 57 பேர் இன்று நாடு திரும்பல்…

wpengine

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாத இறுதியில்..

wpengine