உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சியில் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் குவிப்பு



(FASTNEWS | COLOMBO) -கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிஸார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே இவ்வாறு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் கையளிப்பு…

wpengine

பிணை முறி விவாதத்திற்கு மேலதிகமாக இன்னும் 02 நாட்களை எடுக்க கட்சித் தலைவர்கள் தீர்மானம்…

wpengine

மேலும் சில பகுதிகள் முடக்கம்

wpengine