உள்நாட்டு செய்திகள்

கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து.



கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த வியாழன்(22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related posts

அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு நிவாரண பெக்கேஜ் – அகில விராஜ்..

wpengine

செவ்வாய்க்கிழமை ஒன்றரை மணி நேரம் அமர்வு – ஒரு கோடி ரூபாய் நாசம்..!

wpengine

பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் பதில் அமைச்சராக ஹர்ஷ டி சில்வா…

wpengine