Uncategorized

கிரிக்கெட் இடைக்கால சபை அமைத்தால் பதவி விலகுவேன்: தயாசிறி


கிரிக்கெட் இடைக்கால சபை அமைத்தால் தான் பதவி விலகுவேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முடிவு கிடைக்காவிட்டால் தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டு வீடு செல்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விளையாட்டு சங்கங்களில் பல்வேறு மாபியாக்கள் செயற்பட்டு வருவதாகவும், அந்த மாபியாக்களை செயற்படுவதற்கு அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்படுவதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேர்தலுக்கு அஞ்சும் இந்த ஆட்சியாளர்கள் நாட்டை கட்டியெழுப்புவார்கள் என நம்ப முடியாது

News Editor

பேஸ்புக் லைக் பிரியர்கள் ஜாக்கிரதை : விரைவில் வருகிறது Dislike பட்டன்

wpengine

ஜிசாட்-15 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

wpengine