உள்நாட்டு செய்திகள்

கினிகத்தேனையில் இன்று(19) அதிகாலை இடம்பெற்ற மண்சரிவு



(FASTNEWS|COLOMBO) – கினிகத்தேனையில் இன்று(19) அதிகாலையில் இடம்பெற்ற மண்சரிவில் 10 கடைகள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளதோடு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

wpengine

புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சினை ராஜிதவுக்கு வழங்க வேண்டாமென ஜனாதிபதிக்கு GMOA கடிதம்..

wpengine

மஹிந்த பதவி விலகுகிறார்

wpengine