உள்நாட்டு செய்திகள்

கிணற்றிலிருந்து 26 வயது இளைஞரின் சடலம் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்

Related posts

இலங்கைக்கு தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள்! தமிழக முதல்வரின் அறிவிப்பு!

wpengine

பிணை முறி மோசடி – வசந்த சமரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை…

wpengine