ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிணறில் இரு சடலங்கள்



யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி – சந்தனதரை பகுதியில் கிணறொன்றின் நீரியந்திரத்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேர், உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலோலி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொது தேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்; பிரபாகரனுக்கு புகழாரம்

wpengine

மார்கங்களால் தாக்கிய” குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்குச் சிறை தண்டனை

wpengine

சந்திரிகாவுக்கு பிரான்சின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது…

wpengine