உள்நாட்டு செய்திகள்

காலி வீதியில் கடும் வாகன நெரிசல்…



கொள்கலன் தாங்கிச் செல்லும் லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மொரட்டுவை இலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த வாகனமே இவ்வாறே இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. ஆதலால் சாரதிகள் மாற்று வீதிகளை பாவிக்குமாறு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

#rizmira

Related posts

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறை சாத்தியமற்றது

wpengine

வெள்ளிக்கிழமை நாட்களில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை?

News Editor

‘சைனோபாம்’ திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை

wpengine