உள்நாட்டு செய்திகள்

காலி பாடசாலைகளுக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – காலி கல்வி வலயத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம் இல்லை

wpengine

எரிவாயு சிலிண்டர் மாவட்ட ரீதியாக வேறுபடும்

wpengine

சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லை அதிகரிப்பு

wpengine