உள்நாட்டு செய்திகள்

காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டு



அரசாங்கத்தால் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டப்பட்டுள்ளன.

வரிகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கடைகளை பூட்டுவதாக குறித்த கடைகளின் வெளிப்புறத்தில் போஸ்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலஞ்சம் பெறும் போது சிக்கிய பாடசாலை அதிபரும் பௌத்த தேரரும்

wpengine

71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று(04)…

wpengine

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

wpengine