உள்நாட்டு செய்திகள்

காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…



காலி – கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு இன்று(20) பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை கட்டுப்பாடு விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மொரட்டுவை புனித செபஸ்டியார் ஆலய வருடாந்த திருவிழா காரணமாக குறித்த இந்தப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

Related posts

யாழில் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

wpengine

ராஜித இன்று நீதிமன்றில் முன்னிலை

wpengine

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சங்கா

wpengine