விளையாட்டு

காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம்



காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் ஜெயனந்தா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு பிரிவினரை சந்திக்க வருமாறு 2 முறை அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெயனந்தா வர்ணவீராவை 2 ஆண்டுகள் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

 

Related posts

2018 – IPL ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது முழு விபரம்…

wpengine

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தரங்க ஓய்வு…

wpengine

நியூசிலாந்து VS இந்திய சுற்றுப்பயண போட்டி அட்டவணை வெளியீடு

wpengine