உள்நாட்டு செய்திகள்

காலிமுகத்திடல் வீதி ஊடாக கனரக வாகனங்கள் மட்டு…


ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பேரணி காரணமாக கொழும்பினை அண்டிய சில பகுதிகளில் கனரக வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, காலிமுகத்திடல் இலிருந்து கொள்ளுப்பிட்டிய மற்றும் செரமிக் சந்தி ஆகிய இடங்களில் இவ்வாறு கன ரக வாகனங்கள் உட்பிரவேசித்தல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

கிளைபோசேட் தடை நீக்கத்திற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது…

wpengine

ஶ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று

wpengine

வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் கம்மன்பில..

wpengine