உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்…



நாட்டில் நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையிலும் அத்துடன் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் அதிக காற்று வீசக்கூ​டிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி மணிக்கு 60km வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்கரையோரங்களில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வானஜலை அவதான நிலையம் கோரியுள்ளது.

Related posts

வாகன விபத்தில் 4 பேர் பலி

wpengine

கோதுமை மாவின் விலை குறைக்கப்படும்..!

wpengine

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல்…

wpengine