உள்நாட்டு செய்திகள்

காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (13) காலை ஆரம்பமான போராட்டத்தின் போது காயமடைந்த 30 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 4-வது தென்னாபிரிக்க வீரராக இம்ரான் தாஹிர் சாதனை…

wpengine

தேசிய முறைப்பாட்டு விசாரணை பிரிவு ஸ்தாபிப்பு…

wpengine

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

wpengine