உள்நாட்டு செய்திகள்

காமினி செனரத் உள்ளிட்ட மூவரதும் விளக்கமறியல் நீடிப்பு..



முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(15) கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

####

Related posts

வட மாகாணம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிப்பு

wpengine

கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்..

wpengine

இரண்டு நிமிட மௌன அஞ்சலி

wpengine