உள்நாட்டு செய்திகள்

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடவத்தையில் வைத்து காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் வேரஹேர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

wpengine

அரசியல் கைதிகள் குறித்த பேச்சுவார்த்தை இன்று.

wpengine

கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

wpengine