உள்நாட்டு செய்திகள்

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை…



எதிர்வரும் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சி அலுவலகங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்சிபடுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த செலவீனங்களுக்காக 230 மில்லியன் ரூபாய் தேர்தல் ஆணைக்குழுவினால் காவல் துறைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.

Related posts

வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாவிடின் 06ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்..

wpengine

உபுல் தரங்கவிற்கு இரு போட்டிகளில் விளையாட தடை..

wpengine

மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு

wpengine