Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ள அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள்..!

கடுமையான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களினால், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள், காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ளன.

அகோரக் குண்டுகளினால் பெரும்பாலான உடல்கள், தலை துண்டிக்கப்பட்டு அல்லது கிழிந்த நிலையில் உள்ளதாக காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

T20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய அணிகளிடம் மண்டியிட்டது .

wpengine

மகிந்த கறுப்பு பட்டி அணிந்து நாடாளுமன்றம் சென்றமைக்கான காரணம்

wpengine

ஞானசார தேரரின் விடுதலைக்கு சந்தியா எக்நெலிகொட எதிர்ப்பு

wpengine