உள்நாட்டு செய்திகள்

காசல்ரீ நீர்த்தேக்க வனப்பகுதியில் தீப்பரவல்…


நேற்று(01) காசல்ரீ நீர்த்தேக்க வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினால் வனப்பகுதியில் ஒரு பகுதி அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேலும் 39 பேருக்கு கொரோனா

wpengine

இன்று 18 மணித்தியால நீர் வெட்டு

wpengine

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை : 7ஆம் திகதி அறிவிப்பு

wpengine