உள்நாட்டு செய்திகள்

களு கங்கை நீர்ப்பாசனத் திட்டம் திறந்து வைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(07) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

களு கங்கை, லக்கல-பல்லேகம பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் வகையில் குறித்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளதோடு, நீரின் மொத்த கொள்ளளவு 0 இலட்சத்து 248 கனமீற்றர் ஆகும்.

இந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையின் நீளம் 618 மீற்றர் என்பதோடு அதன் உயரமானது 68 மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக ப்ரீதி பத்மன் சுரசேன பதவிப்பிரமாணம்…

wpengine

தெரனியாகல முன்னாள் பிரதேச சபை தலைவர் சம்பிக்க விஜேசிங்கவுக்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை

wpengine

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் முத்தையா முரளிதரன்.. – ஆப்கான் வீரர்..

wpengine