உள்நாட்டு செய்திகள்

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் உடன் அமுலுக்கு…



களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதீப் ஆனந்த சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் அவர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் கடமையில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

புதிய அமைச்சுக்களின் கடமைகள் இன்னும் 5 நாட்களில் வர்த்தமானியில்…

wpengine

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் நிச்சயம் உயர்த்தப்படும்

Azeem Kilabdeen

தகுதியற்ற கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு எதிராக சிவப்பு சமிஞ்சை…

wpengine