உள்நாட்டு செய்திகள்

களுகங்கையின் நீர் மட்டம் உயர்வடையவில்லை – மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவிப்பு..



களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடையவில்லை எனவும், அதனால் பனாபிடிய பாதுகாப்பு அணைப் பகுதியைச் சூழவுள்ள மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

(rizmira)

Related posts

மக்கள் வங்கி ஊழியர்களால் இன்று முன்னெடுக்க இருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது..

wpengine

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல – லோட் நேஸ்பி…

wpengine

காலி வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine