உள்நாட்டு செய்திகள்

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை



தற்பொழுது களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இரத்தினபுரி பகுதியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே பொதுமக்களை அவதான இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]

wpengine

அமைச்சுப் பதவியிலிருந்து விலகப் போகிறாரா விளையாட்டு அமைச்சர்..? சஜித்துடன் இணையப் போகிறாரா..??

wpengine

HNDA மாணவர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

wpengine