உள்நாட்டு செய்திகள்

களியாட்ட நிகழ்வின் போது இருவர் உயிரிழப்பு…



வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று(04) இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் திடீரென மயக்கமடைந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென மயக்கமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 மற்றும் 38 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்

wpengine

ஆபாச வசை: எம்.பியின் மகன், மருமகள் கைது

wpengine

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine