உள்நாட்டு செய்திகள்

இன்று 09 மணி நேர நீர் வெட்டு…



திருத்தப்ணிகள் காரணமாக கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் இன்று(13) 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி, பியகம, பேலியகொட, மற்றும் வத்தளை நகர சபை மற்றும் பிரதச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை, 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

மஹிந்தவை தேர்தலுக்கு அழைத்து வர தங்காலை கார்ல்டனிலிருந்து வாகனத் தொடரணி

wpengine

நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நீர் வழங்கல் தொழிற்சங்கம் தீர்மானம்..

wpengine

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதத்தினை பெப்ரவரி 06ம் திகதி…

wpengine