உள்நாட்டு செய்திகள்

களனி பாலத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல்…



கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளை வெடிகந்த வெளியேறும் வாயில் மற்றும் புதிய களனி பாலத்திற்கு அருகிலும் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

விளையாட்டு மற்றும் சாதகமான ஒப்பந்தங்களை இலக்காக வைக்கும் பிரதமர்..

wpengine

இலங்கையில் இருந்த பிரித்தானியாவின் கழிவு கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine