உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

களனி பல்கலைக்கழக மாணவிக்கு கூரிய ஆயுதத்தினால் தாக்குதல்



(FASTNEWS | COLOMBO) – களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியை பல்கலைக்கழக அருகில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக குறித்த யுவதியின் காதலனால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளது வங்கிகள் மீது, சைலன்ஸ் சைபர் தாக்குதல்

wpengine

கடிதத்தில் பெயரிடப்பட்டிருப்பவர்கள் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அல்ல – சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கம்

Azeem Kilabdeen

மேலும் 2,009 பேர் பூரண குணம்

wpengine