உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

களனி, கம்பஹா பிரதேசங்களில்  ஞாயிறு நீர் விநியோகத்தில் தடை  


மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(30) காலை 8 மணி முதல்  மாலை 7 மணி வரை 11 மணித்தியாலங்கள் களனி, கம்பஹா மற்றும் வத்தளை  உட்பட பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஐ.எஸ். குழுவிற்கு எதிராக பிரான்ஸ் அதிரடி தாக்குதல்

wpengine

Update – லஹிரு வீரசேகர உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்ற பிடியாணை.. பிறப்பிக்கப்பட்டுள்ளது.

wpengine

கடற்பிரதேசங்களில் கடும் காற்று…

wpengine