உள்நாட்டு செய்திகள்

களனிவெளி ரயில் சேவைகள் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனிவெளி ரயில் பாதையின் இரண்டு ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(10) காலை 6.10 மணியளவில் கொஸ்கமயிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் பயணித்த புகையிரம் வக மற்றும் பாதுக்கை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டதன் காரணமாக இவ்வாறு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய உத்தரவு

wpengine

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயத்தில் பலத்த பாதுகாப்பு…

wpengine

சந்தா கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்

wpengine