உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை…



(FASTNEWS|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எதிர்வரும் புதன்கிழமை 22 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

20 கல்வியியல் கல்லூரிகளில் குறித்த பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இதில் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத்; பி பூஜித்த தெரிவித்தார்.

Related posts

“சுதேச சிந்தனையுடன் கூடிய சர்வதேச ஒத்துழைப்பு” ஐ.நா பேருரையில் ஜனாதிபதி சூளுரை.

wpengine

ஆயுதமேந்திய படையினர் ஊடாக ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சி : சஜித் விசனம்

wpengine

கூட்டணி வேட்புமனு குறித்து வாசுவுக்கு சந்தேகம்

wpengine