உள்நாட்டு செய்திகள்

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கம்…



(FASTNEWS|COLOMBO) கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(29) காலை 8 மணியுடன் நீக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளுக்கு நேற்று(28) மாலை 5 மணி முதல் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

wpengine

ஜனாதிபதி மைத்திரி ஸ்ரீ.சு.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு..

wpengine

தனியார் துறையினருக்கும் ஓய்வூதிய வயது எல்லை

wpengine