உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு – பிரதான சந்தேக நபர் சரண்…



கல்கிஸ்சை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் காவற்துறையிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ரோஸா’ என்றழைக்கப்படும் எஸ்.டி. ரொஷான் இந்திக டி சில்வா அல்விஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 20 பேர் நேற்று(02) கைது செய்யப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு…

Related posts

இலங்கையின் ‘சக்தி’ நாட்டை வந்தடைந்தது

wpengine

புகையிரத திணைக்களத்தினால் பதிவுகள் தொடர்பில் அறிவித்தல்

wpengine

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்…

wpengine