உள்நாட்டு செய்திகள்

கல்கிசையில் பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு



(FASTNEWS|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. 

Related posts

5 கோடி ரூபா பெறுமதியான தங்கத் தகடு கடத்தி வந்த பெண் கைது

wpengine

பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை

wpengine

பாராளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு அனுமதி மறுப்பு…

wpengine